இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வான் பபுல் உடன்படிக்கை
Van Bubble Agreement between India and Sri Lanka
By Independent Writer
இந்தியாவும், இலங்கையும் வான் பபுல் உடன்பாடு ஒன்றை இறுதி செய்துள்ளதாக இந்திய பொது வானூர்தித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த உடன்படிக்கையின் கீழ் தகுதியுள்ள பயணிகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இந்திய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் விசேட விமானங்கள் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் சேவைகளை நடத்தவுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான ஆரம்ப பேச்சுக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US