வல்வைப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33ஆவது வருட நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை அமைப்பின் எற்பாட்டில், வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் இந்த நினைவேந்தல் நேற்று(2) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழ்களுக்கான முதல் ஈகை சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எற்றி வைத்துள்ளார்.
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இதனை தொடர்ந்து ஏனைய பிரதிநிதிகளும் மலர் அஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- தீபன்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 4 மணி நேரம் முன்

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

கொடிய இதய நோய் இந்த 3 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க! Manithan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
