பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு
ஆப்கானிஸ்தானின் தலிபான் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என்று அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதி
தலிபான்கள் தங்கள் எல்லைக்குள் பயங்கரவாதக் குழுக்களுக்குப் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri