வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு 'நன்றி தெரிவிக்கும் நாளை' (Thanks giving) முன்னிட்டு 2 வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வருடந்தோறும் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,இவ்வாறு 2 வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் ஜனாதிபதியினால், நன்றி தெரிவிக்கும் நாட்களுக்கு முன்பு 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது வழக்கமான பாரம்பரிய முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri