மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணையும் அமெரிக்கா! பைடன் நிர்வாகம் நடவடிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் (UNHRC) மீண்டும் இணைவதற்கு ஜோ பைடனின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, பைடன் நிர்வாகம் அமெரிக்காவை ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்கு மறுபரிசீலனை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பல சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதற்கான தனது முடிவுகளுக்கு பங்களித்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப், 2018 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகினார்.
இஸ்ரேலுக்கு எதிராக பக்க சார்பாக செயற்படுவதாகக் குற்றம்சாட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்திருந்தது.
இந்நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் (UNHRC)மீண்டும் இணைவதற்கு ஜோ பைடனின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam