தமிழீழ விடுதலைப் புலிகளின் 9 ஆயுத கப்பல்களை அழிக்க அமெரிக்கா உதவியது! அலி சப்ரி: பத்திரிகை கண்ணோட்டம்
Sri Lanka Army
Trincomalee
Ali Sabry
United States of America
By Sachi
அமெரிக்காவின் புலானாய்வு தகவல்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒன்பது ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும், அவர்களை தோற்கடிப்பதற்கும் உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேர்காணலொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருகோணமலையில் இராணுவ தளமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காகவே சமீபத்தில் அமேரிக்காவின் உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளதுடன், இது முழுமையான முட்டாள்தனம் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US