முன்னாள் படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை (Video)
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தின்போது இது தொடர்பான அறிவிப்பை இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கன் வெளியிட்டுள்ளார்.
மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டு நுவி சம்பத் என்று அறியப்படும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கே தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிப்பதாக அமெரிக்கா அவிவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
