நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குக! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Rakesh
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதல் மற்றும் நேர்மையான சர்வகட்சி அரசை உடனடியாக ஸ்தாபித்தல் உள்ளிட்ட 10 விடயங்கள் தொடர்பில் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

எனவே இவற்றினை கருத்திற்கொண்டு நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குமாறும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆலாசனை வழங்கியுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US