பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுங்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ நிலையம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தொலைபேசி இலக்கங்கள்
இதற்கமைய, அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர தொலைபேசி இலக்கம் :- 117, இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136,பொலிஸ் :- 0112421111 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
