நானுஓயாவில் சம்பள உயர்வுக்கு பாற்சோறு சமைத்து கொண்டாடிய தோட்டத் தொழிலாளர்கள்
Sri Lanka Upcountry People
Budget 2026
By Thiva
நானுஓயா கிரிமிட்டி தேர்தல் தொகுதி சமர்செட் கார்லபேக் தோட்டத்தில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) விசேட பூஜை செய்து பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியோரத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக விசேட பூஜை செய்து தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றினைந்து பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US