உலகையே திரும்பி பார்க்க வைத்த விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள்(Video)
1990 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமாகி பயங்கரமான சண்டைகள் வடக்கு கிழக்கு முழுவதிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமான போது உளவுரண் என்ற விடயத்தில் இலங்கை படையினர் விடுதலைப் புலிகளை விட முன்னணி நிலையிலேயே இருந்தார்கள்.
தென்னிலங்கையில் ஜே.வி.பி புரட்சியை முற்றாக அகற்றிய நிலையிலும் இலங்கை படையினர் இருந்தார்கள்.
அமெரிக்கா,இஸ்ரேல், பாகிஸ்தான்,தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற பல பாரிய நாடுகளின் பக்க பலத்துடன் களமிறங்கி இருந்த இலங்கை படையினரின் உளவுரண் முன்னர் இருந்ததை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
முதலாம் கட்ட போரை போன்று இரண்டாம் கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலி இயக்கத்திற்கு இந்தியாவில் தளம் இருக்கவில்லை.
பல எதிர்ப்புகளை சந்திக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தாலும் இலங்கை படையினரையும் உலகையும் திரும்பி பார்க்க வைத்தது விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளே ஆகும்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்,

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
