பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்-செய்திகளின் தொகுப்பு
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்படும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam