பேராதனை பல்கலைக்கழகத்தில் தீவிரமடையும் பகிடிவதை! பலர் வைத்தியசாலையில் அனுமதி
பேராதனை பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த 11 மாணவர்களை மற்றுமொரு மாணவர்கள் குழுவொன்று தாக்கிய சம்பவம், அங்கிருந்த மாணவர் ஒருவரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்
உணவருந்துவதற்கு மாணவர் குழு ஒன்று தடை விதித்த போதிலும், புதிய மாணவர்கள் அங்கு உணவருந்தியமையே தாக்குதலுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கலைப்பீட மாணவர்கள் மூவரை இடைநிறுத்தம் செய்ய
பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri