பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுகின்றது! - வெளியானது அறிவிப்பு
Education
COVID 19
University Grants Commission
By Kamel
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் மாதமளவில் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) தெரிவித்துள்ளார்.
20 முதல் 30 வயது வரையிலான மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஒக்ரோபர் மாதத்தில் பூர்த்தியாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்த நிலையில் நவம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களை கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US