ரணிலுக்கான ஆதரவு தேர்தலன்று வெளிப்படும்: ஐக்கிய தேசிய கட்சி

United National Party Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Sep 16, 2024 03:54 PM GMT
Report

மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்கும் நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டு வருகிறது எனவும் மக்கள் அலை ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறது என்பதை 21ஆம் திகதி தெரிந்துகொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்பது போலி வாக்குறுதி: இம்ரான் எம்.பி

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்பது போலி வாக்குறுதி: இம்ரான் எம்.பி

தேர்தல் பிரசார கூட்டம்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்ன? அதற்கு தீர்வுகாண யாருக்கு முடியும் என்பதை மக்கள் தற்போது தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர். 

அதனால் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்களை அதிகம் ஒன்று திரட்டி, தங்களின் பக்கமே மக்கள் இருப்பதாக தெரிவிக்க சில கட்சிகள் முயற்சித்து வருகின்றபோதும் மக்கள் அதற்கு ஏமாறப்போவதில்லை. 

அதேநேரம் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் தேசிய மக்கள் சக்தி, அவர்களின் பிரசாரக் கூட்டங்களுக்கு அதிகமான மக்களை வரவழைத்து, இந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றிபெறப்போகிறது என்றதொரு விம்பத்தை ஏற்படுத்தி வந்தனர். 

ரணிலுக்கான ஆதரவு தேர்தலன்று வெளிப்படும்: ஐக்கிய தேசிய கட்சி | United National Party About Ranil 2024 Election

அந்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரப்பணியை ஆரம்பித்திருக்கவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டே இவர்கள் இவ்வாறானதொரு போலி விம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றி வந்தனர். 

ஆனால் தற்போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளன. அவர்கள் தங்களின் பிரசார கூட்டங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளில் மக்களை அழைத்து வருகின்றனர். 

ரணில் விக்ரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அவர்கள் அறிந்து வருகின்றனர். அதனால் தற்போது அவர்கள் மக்களை அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் வாக்கு கேட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். 

ரணிலுக்கான ஆதரவு தேர்தலன்று வெளிப்படும்: ஐக்கிய தேசிய கட்சி | United National Party About Ranil 2024 Election

மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால வரலாறு மக்களுக்கு தெரியும். அதனால் முழு நாட்டு மக்களும் அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக மெளனமாக செயற்பட்டு, ரணில் விக்ரமசிங்கவுடன் இரசகசியமாக இருக்கின்றனர். 

அத்துடன், 2009 ஜனாதிபதித் தேர்தல், யுத்தம் நிறைவடைந்தவுடன் இடம்பெற்றபோது, யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவர் என்றவகையில், மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தனர். 

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தொனிப்பொருளே நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தப்பட்டு, முக்கிய விடயமாக கருதப்பட்டமால், அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தனர். 

ரணிலுக்கான ஆதரவு தேர்தலன்று வெளிப்படும்: ஐக்கிய தேசிய கட்சி | United National Party About Ranil 2024 Election

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் 2019ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றபோது தேசிய பாதுகாப்பு என்ற தொனிப்பொருள் தலைதூக்கி, கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.

அந்த வரிசையில், தற்போது, நாடு பொருளதாார நெருக்கடியில் இருக்கும் நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போது தொனிப்பொருளாகி இருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழு்ப்ப முடியுமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். 

அதனால் முழு நாடும் இரகசியமாக ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர். மக்கள் அலை ரணில் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறது. அதனை 21ஆம் திகதி கண்டுகொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிஸார் கடமையில்

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிஸார் கடமையில்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் : கஜேந்திர குமார்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் : கஜேந்திர குமார்

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US