மக்களுக்கு உதவாத செயற்பாடே எரிபொருள் விலையேற்றம் - சிறிநேசன்
கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் வீடுகளுக்கும் அடங்கிக்கொண்டிருக்கும் போது நாட்டில் மக்களுக்கு உதவாத அல்லது விரோதமான பல்வேறுபட்ட செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.அதில் ஒன்று தான் எரிபொருட்களின் விலையேற்றம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மானியம் கொடுக்கின்ற காலத்தில் மக்களின் வயிறுகளை சூனியமாக்கி வைக்கின்ற செயற்பாடு நடைபெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,