இலங்கைக்கு ஆபத்தாகும் ஐ.நா பாதுகாப்பு சபையின் செய்தி! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்தவித கருத்தையும் தெரிவிக்காதிருந்த நிலையில் தற்போது சாதகமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைக்காட்சி செவ்வியொன்றில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று யாராவது அடையாளப்படுத்த முனைவார்களாக இருந்தால் அவர்களை இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் சில விடயங்கள் எதிரொலித்துள்ளன.
ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் ஐ.நாவின் துணை செயலாளர் காசாயுத்ததை இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இணையான ஒருபடுகொலை தான் காசாவில் இடம்பெறுகின்றது என்ற ஒரு முக்கியமான விடயத்தையும் முன்வைத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri