இலங்கை விடயத்தில் ஐ.நாவின் ஆபத்தான முடிவுகள்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் பெரும் புரட்சிகளை நடத்திய நாடுகள் கூட இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஒரு ஆபத்தான நிலையாகும்.
குறிப்பாக வியட்நாம் மற்றும் கியூபா போன்ற நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கையாளல் நான்கு கூறுகளை உள்ளடக்கியது. அதில் ஒன்று உண்மையை காணல்.
இந்த விடயத்தை மட்டுமே இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு முறையும் கையிலெடுத்து தப்பித்துக்கொள்ள முயல்கின்றது.
இது இல்லாமல், குற்றவியல் நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உறுதி போன்றவற்றை இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் பொருட்படுத்தவில்லை.
இந்த அரசாங்கமும் இதனையே செய்வதாக பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
