உள்ளக விசாரணையினால் தமிழ் மக்களை ஏமாற்றியதா ஐ.நா..!
United Nations
Sri Lankan Tamils
Sri Lanka
By Erimalai
ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்களை ஏமாற்றியதாக அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
அதாவது, நாட்டில் சட்ட அலுவலர்களை கொண்ட ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்கி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா சம்மதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US