சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் ரஷ்யா (Video)
ரஷ்ய துருப்பினர் யுக்ரேன் எல்லையில் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்தே குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தில் தடையேற்பட்டுள்ளது.
இந்நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
4 கோடியே 30 லட்சம் மக்களை கொண்ட யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் நடவடிக்கையாக கருத முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri