சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் ரஷ்யா (Video)
ரஷ்ய துருப்பினர் யுக்ரேன் எல்லையில் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்தே குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தில் தடையேற்பட்டுள்ளது.
இந்நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
4 கோடியே 30 லட்சம் மக்களை கொண்ட யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் நடவடிக்கையாக கருத முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri