ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Dhayani
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் சரமாரியாக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை உக்ரைன் இராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் உக்ரைன் இராணுவம் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US