கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Dhayani
கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய நிலையில், செவாஸ்டபோல் நகரில் ரஷ்யாவின் கருங்கடல் படைத்தளம் செயல்படுகின்றது.

இந்த கடற்படை தளம் மீதான தாக்குதலில் ரஷ்ய கடற்படை தளம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் கடற்படை தளத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதுடன், இது குறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US