பிரித்தானிய கவுன்சில் தேர்தலில் கேரளா பெண் வெற்றி
பிரித்தானியாவில் நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அலீனா டாம் ஆதித்யா (Aleena Aditya) என்ற 18 வயதுடைய பெண்ணே இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.
Labour is winning everywhere from blue heartlands to the red wall. Whatever anyone says, the chances of Labour majority gov have gone up.#LocalElections2023results https://t.co/f62D2bqmkp
— Praful Nargund (@prafulnargund) May 6, 2023
பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளூர் கவுன்சில் தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சிக்காக தெற்கு க்ளௌசெஸ்டர்ஷையரில் உள்ள பிராட்லி ஸ்டோக் (Bradley Stoke in South Gloucestershire) தொகுதியில் போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
அலீனா-வை தொடர்ந்து, கேரளாவை சேர்ந்த மேலும் இரண்டு பேர் பிரித்தானிய கவுன்சில் தேர்தலில் வெற்றியடைந்துள்ளனர்.
சோஜன் ஜோசப் மற்றும் பிபின் பேபி என்ற கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தொழிலாளர் கட்சிக்காக போட்டியிட்டு ஆஷ்ஃபோர்ட் பரோ மற்றும் நோர்போக் கவுண்டி ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri