பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் எதிர்காலம்(Video)
விடுதலை புலிகளின் மீளுருவாக்கம் குறித்து புலம்பெயர் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பட்சத்தில், புலம்பெயர்தல் தொடர்பான பிரித்தானிய வழக்குகளில் அவர்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக சட்டத்தரணி அருண் கனகநாதன் தெரிவித்தார்.
ருவாண்டா விவகாரம் தொடர்பில், பிரித்தானிய உச்சநீதிமன்றம் அண்மையில் புலம்பெயர் மக்களுக்கான சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பின் பின்னணி குறித்து எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இலங்கையில் சாதாரண சூழ்நிலையினை நாம் எதிர்பார்க்க முடியாது, அத்தோடு சுதந்திரத்தின் பின்னர் இருந்தே தமிழர் மீதான ஆக்கிரமிப்புகளை இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர் என்றார்.
இந்நிலையில் ருவாண்டா விவகாரம் இலங்கை புலம்பெயர் அகதிகளுக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக ஆராய்கிறது ஊடறுப்பு நிகழ்ச்சி...

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
