இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான உதய கம்மன்பில
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (09) காலை முன்னிலையாகியுள்ளார்.
எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மேலும், முதல் முறையாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேர் வழியில் கொண்டு செல்லவே நாங்கள் விமர்சனம் செய்தோம். ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திசாநாயக்கவின் தவறான நடகத்தை நிறுத்துவதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam