இரண்டு வயது சிறுவன் இ.போ.ச பேருந்தில் மோதி பலி
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Rakesh
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் பேருந்தில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(2) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பலி
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதியே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US