இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இரு ஈழத்தமிழர்கள்
Sri Lankan Peoples
India
Puducherry
Puducherry Police
By Amal
இந்தியா - புதுச்சேரியில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியின் காரைக்காலில் இரண்டு இலங்கையர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பறிமுதல்
அவர்களுடன் ஐந்து இந்தியர்களும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றுமொருவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US