அனலைதீவிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை : தேடும் குடும்பத்தினர்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Fisherman
By Theepan
அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன்10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடும் பணி
இவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.
இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தொடர்புகளுக்கு- 0772024639, 0764215429, 0772896716
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இளவரசர்கள் வில்லியம் ஹரியைப்போலவே பிரிய இருக்கும் வில்லியமுடைய பிள்ளைகள்: ராஜ குடும்ப விதி News Lankasri
திரைப்படம் போல் ஒளிபரப்பாகப்போகும் பிரபல சீரியல்...புது முயற்சி, எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US