கிளிநொச்சியில் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு நீதிமன்றம் தண்டப் பணம் விதிப்பு

Kilinochchi Sri Lanka Police Investigation Law and Order
By Sudaron Nov 22, 2023 06:29 PM GMT
Report

கிளிநொச்சி - கட்டைக்காடு பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளுக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா கடத்திய ஒருவரையும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன. மேற்படி வழக்கானது இன்றையதினம் (22-11-2023) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கோபமடைந்த தந்தையால் மகனுக்கு நேர்ந்த சோகம்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கோபமடைந்த தந்தையால் மகனுக்கு நேர்ந்த சோகம்

குற்றச்சாட்டுகளுக்குரிய அதிகபட்ச தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.M சஹாப்தீன், முன்னிலையில் வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இருவருக்கும் குற்றங்கள் எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொண்டதுடன், குற்றச்சாட்டுகளுக்குரிய அதிகபட்ச தண்டனையாக முதலாம் எதிரிக்கு ஐம்பது ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு நீதிமன்றம் தண்டப் பணம் விதிப்பு | Two People Robbery In Kilinochchi

மேலும், இரண்டாவது எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றச்சாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு, பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யுமாறும் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்

வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US