கடற்படையினரின் இரு படகுகள் விபத்து: கடற்படை வீரர் ஒருவர் மாயம்
Accident
Navy
Boat
Neduntivu
By Kanamirtha
காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கடற்படை படகுகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகு செல்வதைக் கடற்படையினர் அவதானித்தனர்.
இந்நிலையில் குறித்த படகினை இரண்டு கடற்படை படகுகளும் துரத்திக்கொண்டு சென்றவேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US