காலி கடலில் மூழ்கி உக்ரேனிய சுற்றுலாப்பயணி பலி: இரு சிறுவர்கள் மீட்பு
Galle
Ukraine
Tourism
Death
By Sajithra
தெற்கு மாகாணத்தின் அஹுங்கல்ல கடற்கரையில் உக்ரேனிய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 2 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (26.01.2025) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
நேற்றைய தினம், 54 வயதான உக்ரேனிய நபரும் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு உக்ரேனிய சிறுவர்களும் கடலில் குளிக்கச் சென்றபோது, பலத்த நீரோட்டம் அவர்களை இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் அதிகாரிகள் மூன்று சுற்றுலாப் பயணிகளையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, உக்ரேனிய நபர் பலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US