காலி கடலில் மூழ்கி உக்ரேனிய சுற்றுலாப்பயணி பலி: இரு சிறுவர்கள் மீட்பு
Galle
Ukraine
Tourism
Death
By Sajithra
தெற்கு மாகாணத்தின் அஹுங்கல்ல கடற்கரையில் உக்ரேனிய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 2 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (26.01.2025) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
நேற்றைய தினம், 54 வயதான உக்ரேனிய நபரும் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு உக்ரேனிய சிறுவர்களும் கடலில் குளிக்கச் சென்றபோது, பலத்த நீரோட்டம் அவர்களை இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் அதிகாரிகள் மூன்று சுற்றுலாப் பயணிகளையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, உக்ரேனிய நபர் பலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US