யாழில் இரு வயோதிபர்கள் மயங்கி விழுந்து மரணம்
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்து இரு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (13.12.2023) இடம்பெற்றுள்ளது.
சங்கானை பகுதியில் உள்ள ஆலையில் காத்திருந்த பொன்னாலை மேற்கு சுழிபுரத்தைச் சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனையடுத்து அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பலாலி பகுதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த புன்னாலைக்கட்டுவான் வடக்கைச் சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவர் மயங்கி வீதியில் விழுந்துள்ளார்.
இதன்போது அருகிலுள்ளவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
