அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது!
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka
Bangladesh
By Jenitha
போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஸ்ரீலங்கன் விமான சேவையில் டுபாயில் இருந்து இன்று காலை வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலத்திரனியல் விசா
இதன்போது அவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான ஆவணங்களை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் வழங்கியபோது, அவை போலியானவை என்பதை அந்த அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
அத்துடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலத்திரனியல் விசாக்களையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US