யாழ். அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது!
India
Jaffna
Arrest
By Independent Writer
யாழ். அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் அனலைதீவு மற்றும் நாவற்குழி பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 31 நிமிடங்கள் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US