சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது
Investigation
Police
Arrest
Vavuniya
By Independent Writer
வவுனியா - குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச்சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொறவப்பொத்தானையில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்த கப் ரக வாகனத்தினை குடாக்கச்சக்கொடிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த வாகனத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.
குறித்த வாகனத்திலிருந்த நபர்களைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய கப் ரக வாகனத்தினையும் மாடுகளையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US