ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருடிய இருவர் கைது
Jaffna
Arrest
Compline
Policestation
By Kanamirtha
யாழ்ப்பாணம் - ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்ட நிலையில், ஆலய நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த உண்டியலை
உடைத்த நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இருவர் இன்றையதினம் அப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US