பளை தீ விபத்தில் தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Erimalai
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென
ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து
நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (22.07.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

இச் சம்பவத்தில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புகள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தும்பு தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US