தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி: வெளிவந்த முக்கிய தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர் போர்நிறுத்தம் குறித்து சாதகமான பதிலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த வருடம் அமைதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில் பெரும்பாலும் ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான உரையாடல் குறித்தே பேசப்பட்டுள்ளது.
சாதகமான பதில்
ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில் புடின் முதலில் முழுமையான போர்நிறுத்ததை நிராகரித்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்று அமெரிக்கா தெரிவிக்கின்றது.

இந்நிலையிலேயே, போர்நிறுத்தம் குறித்து சாதகமான பதிலை ஜெலென்ஸ்கி வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 39 நிமிடங்கள் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri