திருகோணமலை வெந்நீர் ஊற்றுக் கிணற்றைத் தனதாக்கிக் கொண்ட தொல்பொருள் திணைக்களம் (Video)
வெந்நீர் ஊற்றுக் கிணறு அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி, அந்த பொறுப்புக்களைத் தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தின் ஊடாக தனதாக்கியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
குறித்த காணியைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பு மாரியம்மன் தர்ம நிறுவனத்திற்கு நீதிமன்றம் வழங்கியிருந்த போதிலும் அதனை உரிய முறையில் அவர்கள் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னியா வெந்நீர் ஊற்றுச் சிவன் ஆலய அறங்காவலர் சபை செயலாளர் க.துஷ்யந்தன் கூறியதாவது,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
