திருகோணமலை கடற்படை முகாமின் கறுப்புக்கம்பிகளுக்குள் வேட்டையாடப்பட்ட தமிழ் இளைஞர்கள்
Sri Lankan Tamils
Tamils
Trincomalee
Gotabaya Rajapaksa
Sri Lanka Navy
By Shadhu Shanker
திருகோணமலையில் இருக்ககூடிய சித்திரவதை முகாம்களை பற்றி கடற்படை அதிகாரியொருவர் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சித்திரவதை முகாம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு சர்வதேச அமைப்பும் திடுக்கிட கூடிய செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.
இலங்கை அரசும் , கடற்படையும் எவ்வளவு கொடூரமாக மக்களை சித்திரவதை செய்துள்ளார்கள் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக இந்த சித்திரவதை முகாம் காணப்பட்டது.
கோட்டாபயமுகாம் என்றழைக்கப்படும் அந்த முகாமிலே இருக்ககூடிய 3 சித்திரவதை கூடங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள், இதன் நடந்த அநியாயங்கள் தொடர்பில் பல கருத்தாடல்கள் உள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி....

Mr. Vel Shankar
4.8 24 Reviews

Mr. Ramji Swamigal
4.6 96 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US