திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Badurdeen Siyana
திருகோணமலை - கும்புறுப்பிட்டி கலப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிண்ணியா-முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஏ எஸ்.முகம்மது அன்வர் (45 வயது) என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
உயிரிழந்த நபர் கிண்ணியாவிலிருந்து தொடர்ச்சியாக மீன்பிடிப்பதற்காக குச்சவெளிக்கு வருகை தருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US