திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)

Sri Lanka Police Tamils Trincomalee Sri Lanka Magistrate Court
By Badurdeen Siyana Sep 26, 2023 08:47 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

திருகோணமலையில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் பொலிஸாரின் தடை விதிப்பை மீறியும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வானது இன்று (26.09.2023) தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், திருகோணமலை - தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடை உத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந் போதும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி மேற்படி நினைவேந்தலை மேற்கொண்டனர்.

நீதிமன்ற தடை உத்தரவு 

திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளக்கோட்டன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றபோதும் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் வாகனங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

திருகோணமலை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு பொலிஸ் அதிகாரி ஒருவரால் வாசிக்கப்பட்துடன், நீதிமன்ற கட்டளைக்கு அமைய 1979ஆம் 15ம் இலக்க குற்றவியல் பிரிவு 106/1 பிரகாரம் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


விடுதலை புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் தியாகி திலிபனை நினைவுகூரும் வகையில் நினைவுகளை நடாத்துவது சிங்கள, முஸ்லிம்,தமிழ் இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை உருவாக்கி தேசிய ரீதியில் இனக்கலவரங்களை உண்டாக்க வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற நினைவு கூரல் போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தடைசெய்ய வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளைக்கு அமைய தடை விதிக்கின்றோம்  என அத்தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருமலை தமிழ் தேசிய பேரவை தலைவர் ஜெரோம் உறுப்பினர் ரமேஸ் நிக்கலஸ் மூதூர் மாற்றுத்திரனாளி சங்க தலைவர் சுஜிதபிரியா, ஜனதா பெரமுன ஒன்றிய தலைவர் கிருஸ்னபிள்ளை பிரசாந் மற்றும் கந்தையா காண்டீபன் ஆகியோருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

[IZ9IS ]

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

இரண்டாம் இணைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு இன்றைய தினம் (26.09.2023) திருகோணமலை - குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடத்தப்படவிருந்த நிலையில், திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீரவினால் 1979 ஆம் ஆண்டு 15 ம் இலக்க 106/1 என்ற நிபந்தனைக்கு அமைவாக திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

நினைவு நாள் அனுஷ்டிபதற்கு தடை

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் நினைவு இன்றைய நாள் கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முரண்பாடுகள் ஏற்படலாம் என பொலிஸார் ஐந்து அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரஸ்ஸாக், துறைமுக பொலிஸார் வழங்கிய அறிக்கையை கவனித்துக் கொண்டு திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிப்பதற்கு தடை உத்தரவு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர். எம்.ஜெரோம் மற்றும் ரமேஷ் நிக்கலஸ் உட்பட ஆறு பேருக்கு தடை உத்தரவு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video) | Trinco Court Ban Remembrance Thiyaga Deepam

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: பொலிஸில் சரணடைந்த இருவர்

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: பொலிஸில் சரணடைந்த இருவர்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos)

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US