தியாக தீபம் திலீபனுக்கு தீவகத்தில் அஞ்சலி
Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு நேற்று மாலை (25) யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது
யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது திலீபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! 13 மணி நேரம் முன்
2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
திடீரென தொடர்ந்து 5 சீரியல்களை முடிக்க முடிவு செய்துள்ள ச்ன் டிவி... ரசிகர்கள் ஷாக், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பார்வை இழந்தவர்கள் கண்கள் இல்லாமல் பார்வை பெற முடியும்! எலன் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி என்ன? Manithan
இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US