மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு வவுனியாவில் அஞ்சலி (Photos)
Sri Lankan Tamils
SL Protest
Queen Elizabeth II
Death
By Thileepan
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வவுனியா மக்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (17.09.2022) நடைபெற்றுள்ளது.
அஞ்சலி செலுத்தல்
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாகாராணியின் உருவ படத்திற்கு தீபமேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US