மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு வவுனியாவில் அஞ்சலி (Photos)
Sri Lankan Tamils
SL Protest
Queen Elizabeth II
Death
By Thileepan
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வவுனியா மக்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (17.09.2022) நடைபெற்றுள்ளது.
அஞ்சலி செலுத்தல்
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாகாராணியின் உருவ படத்திற்கு தீபமேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US