யாழ். பண்ணை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற வட மாகாண மரநடுகை (photos)
Jaffna
Sri Lanka
Jeevan Thiyagaraja
By Kajinthan
இயற்கை வளத்தினை மேம்படுத்துவோம், பசுமையினை உருவாக்குவோம் எனும் கருப்பொருளில் வட மாகாண மரநடுகை யாழ். பண்ணை கடற்கரைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வை வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ். மாநகரசபை இன்று (11.02.2023) ஏற்பாடு செய்துள்ளது.
மர நடுகை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா வருகை தந்துள்ளார்.
மர நடுகை நிகழ்வு
மேலும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ். மாநகர
முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,
திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு மரம் நட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US