பதுளை - கண்டி பிரதான வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் (Photos)
Badulla
Kandy
Accident
By Dev
பதுளையில் இருந்து ரந்தெனிகல ஊடாக கண்டி செல்லும் பிரதான வீதியில் - பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த மரம் கீர்த்திபண்டாரபுர பகுதியில் முறிந்து வீழ்ந்துள்ளமையால், அப்பகுதியின் வழமையான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்
இதனால் குறித்த பிரதேச பொதுமக்கள் மற்றும் அந்த வழியே அன்றாட நடவடிக்கைகளுக்காக பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து, அந்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US