போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பறிமுதல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
By Dharu
200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தப் போதைப் பொருளின் சந்தைப்பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
பத்து பணியாளர்களும் கைது
இதன்போது படகில் இருந்த பத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US