கொழும்பின் பிரதான பகுதியில் அனைத்து கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்குமாறு அறிவிப்பு
Colombo
Corona Virus
Covid - 19
Travel Restriction
By Mayuri
புறக்கோட்டை கொழும்பு பிரதான வீதியில் அனைத்து கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் கடைகளை தவிர ஏனைய அனைத்து கடைகளையும் மூடுமாறு பொலிஸாரினால் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாத காலமாக இலங்கையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சில கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை தளர்த்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் புறக்கோட்டை பகுதியில் கள நிலவரங்களை ஆராய்ந்த போதே இந்த விடயம் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US