இலங்கையில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்படுமாக இருந்தால் கடுமையாக பயணக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்டமையை அவதானிக்க முடிந்த நிலையில் தொடர்ந்தும் அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டால் தொற்று நிலைமை அதிகரிக்கலாம்.
இதன்போது பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக நடைமுறைப்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri