வடக்கு - கிழக்கில் நாளை போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாது: போக்குவரத்துச் சங்கங்கள்
Major Hartal In Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Kajinthan
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (24.04.2023) முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலின் காரணமாக போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்படாது என போக்குவரத்துச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நாளை (24.04.2023) முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன.

நிர்வாக முடக்கல்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தியும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுமே நாளை நிர்வாக முடக்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US